அவன் விழிப்பார்வை பருகி
என்னையே நான் மறக்க வேண்டும்...
அவன் புன்னகை குளத்தில்
என் சந்தோஷ தாமரைகள் பூக்க வேண்டும்..
என்னையே நான் மறக்க வேண்டும்...
அவன் புன்னகை குளத்தில்
என் சந்தோஷ தாமரைகள் பூக்க வேண்டும்..
.
அவன் விரல் பிடித்து நான் நடக்கையில்
என் மனதில் அந்த தென்றல் யாசிக்க
அவன் அன்பென்ற தகுதியில் சிகரத்தில் நிற்க்க வேண்டும்...
அந்த அன்பினால் என் விழிகளுக்கு- தினம்
ஆனந்த குளியல் வேண்டும்...
அப் பூங்காவின் வலிய இரு கைச்சிறைக்குள்
நான் மட்டும் ஆயுள் கைதியாய் வாழ வேண்டும்...
நீல வானம் அவனை கண்டு நாணம் கொண்டு
கரு மேகங்களால் தன் முகம் மூடும்
விந்தையை இவ் உலகம் காண்பதெப்போ?
இத்தனையும் மொத்தம் சேர்த்து
பிரம்மன் எப்போதோ செப்பனிட்டு
அனுப்பி வைத்த ஓர் சிற்ப்பம் வரும் வழி
பார்த்து இவ்விரு கருவிழிகள் நோக்கும் தருணம் எப்போ?
இக் கவிதை இயக்கம்: உஷா நிலா
அவன் விரல் பிடித்து நான் நடக்கையில்
எம் பொருத்தம் கண்டு
எட்டு திசையும் ஒருகணம் ஸ்தம்பித்து நிற்க்க வேண்டும்..
அவன் பாசம் கண்டு பறவைகள் கூட
அவன் வேண்டும் என்றே அடம் பிடிக்க வேண்டும்...
எட்டு திசையும் ஒருகணம் ஸ்தம்பித்து நிற்க்க வேண்டும்..
அவன் பாசம் கண்டு பறவைகள் கூட
அவன் வேண்டும் என்றே அடம் பிடிக்க வேண்டும்...
என் மனதில் அந்த தென்றல் யாசிக்க
அவன் அன்பென்ற தகுதியில் சிகரத்தில் நிற்க்க வேண்டும்...
அந்த அன்பினால் என் விழிகளுக்கு- தினம்
ஆனந்த குளியல் வேண்டும்...
அப் பூங்காவின் வலிய இரு கைச்சிறைக்குள்
நான் மட்டும் ஆயுள் கைதியாய் வாழ வேண்டும்...
நீல வானம் அவனை கண்டு நாணம் கொண்டு
கரு மேகங்களால் தன் முகம் மூடும்
விந்தையை இவ் உலகம் காண்பதெப்போ?
இத்தனையும் மொத்தம் சேர்த்து
பிரம்மன் எப்போதோ செப்பனிட்டு
அனுப்பி வைத்த ஓர் சிற்ப்பம் வரும் வழி
பார்த்து இவ்விரு கருவிழிகள் நோக்கும் தருணம் எப்போ?
இக் கவிதை இயக்கம்: உஷா நிலா
No comments:
Post a Comment