Thursday, 4 October 2012

பிரிவும் பிரிக்காது..........



நீயும் எனக்கு சொந்தமில்லை
நானும் உனக்கு சொந்தமில்லை...
நம் நினைவுகள் மட்டும் இன்றும்
நம் இருவருடனும் உறவாடி கொண்டிருக்கிறது..
என் கண்கள் எனும் கருவறை
உன் உருவத்தையும்..
என் இதயம் எனும் மனவறை
உன் நினைவுகளையும் சுமக்கும் வரை
பிரிவு என்னும் சொல் கூட நம்மை பிரிக்காது அன்பே...


கவிதை தயாரிப்பு: உஷா நிலா


No comments: