Thursday, 4 October 2012

உன் நினைவுகளில் நான்.......

உன் சுவாசம் எனக்குள் பிரணவம்
உன் நாமம் எனக்குள் உயிர் துடிப்பு....!
தனிமையில் நான் இருக்கையில்
என் பொழுதுகளை நீயே களவாடிக்கொள்கிறாய்....!
எம் விழிகளின் சந்திப்பில்
இடம் மாறிய எம் இதயங்களால்...
என் எதிர்கால கனவுகள்
உனக்கும் சேர்த்து தான் வர்ணம் பூசுகிறது...!

கவிதை இயக்கம்: உஷா நிலா
 
 உங்கள் கருத்துக்களை   usha .uthayakumar @yahoo.com 
                                                       uthayausha88@gmail .com 

                                                                        பதிவு  செய்யுங்கள்.........
 

No comments: