உன் நாமம் எனக்குள் உயிர் துடிப்பு....!
தனிமையில் நான் இருக்கையில்
என் பொழுதுகளை நீயே களவாடிக்கொள்கிறாய்....!
எம் விழிகளின் சந்திப்பில்
இடம் மாறிய எம் இதயங்களால்...
என் எதிர்கால கனவுகள்
உனக்கும் சேர்த்து தான் வர்ணம் பூசுகிறது...!
கவிதை இயக்கம்: உஷா நிலா
உனக்கும் சேர்த்து தான் வர்ணம் பூசுகிறது...!
கவிதை இயக்கம்: உஷா நிலா
உங்கள் கருத்துக்களை usha .uthayakumar @yahoo.com
uthayausha88@gmail .com
பதிவு செய்யுங்கள்.........
uthayausha88@gmail .com
பதிவு செய்யுங்கள்.........
No comments:
Post a Comment