நீ மலர் தோட்டம் சென்றாய்
அங்குள்ள பூக்களெல்லாம் பட்டம் பூச்சியாய் மாறி
உன்னை சுற்றியதாமே...!
மான் விழி கொண்ட உன் மருளும் பார்வையில்
சிக்குண்ட மங்கையர் எத்தனையோ?
பிறரிடம் ஊமையாகிறது ஒரு புல்லாங்குழல்
நீ அழும் போது என் விழிகளிலும்
நயாகரா வீழ்ச்சி..!
என் உதடு துடிக்கும் அதிலும்
உனக்கோர் சத்தம் கேட்கும்..!
நட்ச்சத்திரங்கள் உன் விழிகளிடம்
பிச்சை வாங்க வேண்டும்..!
என் வாழ்வின் புதிய அத்தியாயம்
உன்னால் எழுதப்பட்டது..!
அன்பே இது வெறும் கவிதைகள் அல்ல
உன் நினைவுகள் ஏந்தி வரும் ஏவுகணை,,!
{கவி வரிகள்: உஷா நிலா}
அங்குள்ள பூக்களெல்லாம் பட்டம் பூச்சியாய் மாறி
உன்னை சுற்றியதாமே...!
மான் விழி கொண்ட உன் மருளும் பார்வையில்
சிக்குண்ட மங்கையர் எத்தனையோ?
பிறரிடம் ஊமையாகிறது ஒரு புல்லாங்குழல்
அது வார்த்தையாகும் போது உன் இதழ் பட
வேண்டும் என்று....!
வேண்டும் என்று....!
நீ அழும் போது என் விழிகளிலும்
நயாகரா வீழ்ச்சி..!
என் உதடு துடிக்கும் அதிலும்
உனக்கோர் சத்தம் கேட்கும்..!
நட்ச்சத்திரங்கள் உன் விழிகளிடம்
பிச்சை வாங்க வேண்டும்..!
என் வாழ்வின் புதிய அத்தியாயம்
உன்னால் எழுதப்பட்டது..!
அன்பே இது வெறும் கவிதைகள் அல்ல
உன் நினைவுகள் ஏந்தி வரும் ஏவுகணை,,!
{கவி வரிகள்: உஷா நிலா}
No comments:
Post a Comment