மனிதனின் கற்பனை வளம் எல்லை இல்லாதது... கடைசி நிமிடம் வரை யாசிக்க கூடியது...! என் மனத்திரையில் மாளிகை கட்டும் கற்பனைகளுக்கு கவி வடிவில் சிலை அமைத்து இப் பூங்காவில் பூக்களாய் தருகிறேன்..............! {பிரியமுடன்: உஷா நிலா
Tuesday, 9 October 2012
உன் எண்ணங்கள் ஈடேறும்,,,,,,
உன் இளமை ராஜ்யத்தின்
பயணம் விவேகமானது....!
உன் வரட்சிகளை பட்டினி போட்டு
உன் புரட்சிகளை தீட்டு.....!
குரோதங்களை உன் குருதியில் குவிக்காதே
அது உன்னை பிறர் முன் விரோதமாக்கும்..!
உன் உணர்வுகளுக்கு
ஒற்றுமை பாடம் கற்று கொடு..!
சிலர் உன்னை புரிந்து கொள்வர்
சிலர் உன்னை எறிந்து தள்வர்
இது தான் வாழ்க்கை...!
உலகம் உனக்கு சாதகப்பட்டால்
எதற்காக நீ படைக்க பட்டாய்..???????
நீ பிறர் தீண்டும் காற்றாடி
தீண்ட தீண்ட தான் நீ சிற்பம் ஆகிறாய்..!
உன்னை நீ நற்செயல்களால் செத்துக்கினால்
உன் எண்ணங்களின் ஈடேற்றம் வெகு எளிதில்,,..!
கவி வரிகள்: உஷா நிலா
uthayausha88@gmail.com
Subscribe to:
Posts (Atom)