மனிதனின் கற்பனை வளம் எல்லை இல்லாதது... கடைசி நிமிடம் வரை யாசிக்க கூடியது...! என் மனத்திரையில் மாளிகை கட்டும் கற்பனைகளுக்கு கவி வடிவில் சிலை அமைத்து இப் பூங்காவில் பூக்களாய் தருகிறேன்..............! {பிரியமுடன்: உஷா நிலா
Friday, 5 October 2012
இதயத்திற்குள் இதயம்...........
மனிதனாக படைக்க பட்ட ஒவ்வொருவருக்குள்ளும்
இரக்க குணம் இருக்க வேண்டும் என்பதற்கே
மனிதனுக்குள் இதயத்தை விதைத்து
அனுப்புகிறான் இறைவன்,,,,,,,,,,,!
அந்த இதயத்திட்குள்ளும் இன்னோர்
இதயத்தை விதைக்கிறது காதல்,,,,,,,,,,,!
இரு உயிர்களின் இரத்த உறவுகளையும் தாண்டி
இருப்பெடுக்கும் ஒரு இதய உறவு....!
வரிகள்: உஷா நிலா,,,,,,,,,,,,,,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment